Monetize Your Account... Plz Click Below the Banner

Thursday 7 July 2016

ரங்கராட்டினம் - காலச்சக்கரம் நரசிம்மா நாவல் .


ரங்கராட்டினம் - காலச்சக்கரம் நரசிம்மா நாவல் .








ஸ்ரீரங்கநாதர் உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட ‘அபரஞ்சிப் பொன்’னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய  ‘ரங்கராட்டினம்’ என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம்.











4 comments: