ஆட்கொல்லி - கா.ந. சுப்ரமண்யனின் நாவல்
ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்-காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வார-வாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது-. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதி-யாவது அவர் காரணமாக வந்தவைதான். இள-வயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.
கா.ந. சுப்ரமண்யம்
கா.ந. சுப்ரமண்யம்
கா.ந. சுப்ரமண்யம் - ஆட்கொல்லி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .
No comments:
Post a Comment