கேரள ஆலயங்கள் - நாற்பதுக்கும் மேற்ப்பட்ட ஆலயங்களைப் பற்றிய அரிய செய்திகள் .
கேரள ஆலயங்கள் பற்றி நாற்பதுக்கும் மேற்ப்பட்ட இந்த ஆலயங்களைப் பற்றிய பல அரிய செய்திகளும் தல புராணங்களும் , எளிமையாக சுவைபடவர்ணித்துள்ளார். குருவாயூரப்பனின் அருள் பெற்று அவரது மகிமைகளைப் பரப்பிய ஸ்ரீ நாராயண பட்டதிரி, ஸ்ரீ பூந்தானம், ஸ்ரீ குரூர் அம்மா, ஸ்ரீ ஆஞ்ஞானம் மாதவன்,நம்பூதிரி ஆகிய நான்கு அருளாளர்களின் வாழ்க்கை குறிப்புகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆசிரியர் -பரணீதரன்
No comments:
Post a Comment