
மலையாள நாவல் இலக்கியத்தில் குறிபிடத்தக்க இடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர் அதோடு ஞான பீடம் விருது பெற்றவர் ஆலப்புழை நகருக்கு அருகில் தகழி கிராமத்தில் 1912 ம் ஆண்டு பிறந்தவர் ,இவரின் முதல் சிறுகதை கமலம் , முதல் நாவல் தியாகத்தின் பிரதிபலம் .நான் எனது வலைதளத்தில் இவரது செம்மீன் நாவல் கொடுத்துள்ளேன் அது மத்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்த நாவல் ,
தகழி சிவசங்கரபிள்ளை - உறவின் எல்லை
No comments:
Post a Comment