Monetize Your Account... Plz Click Below the Banner

Saturday, 18 June 2016

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் )


கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் )




கோபல்ல கிராமத்தின் 2ஆம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அகாதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும்,  பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.









No comments:

Post a Comment