Monetize Your Account... Plz Click Below the Banner

Tuesday, 21 June 2016

இரண்டாவது ஆகஸ்ட் 15 - அய்க்கண்- இலக்கிய பீடம் பரிசு பெற்ற நாவல்.







ஒரு கிராமத்தின் குடும்பத்தினரை உயர் அதிகாரிகளாக உயர்த்தி, ஒரு நேர்மையான ஏழைச் சமுதாயத் தொண்டரை எம்.எல்.ஏ.,வாக உயர்த்தி, கிராமங்களின் முன்னேற்றத்திற்காகத் தோன்றியுள்ள சுயஉதவிக் குழுக்களின் அவசியத்தையும், செயல்பாட்டையும் ஆங்காங்கே புகுத்தி, இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்னும் காந்தியின் வாசகங்களை நிலைநிறுத்தி இப்புதினத்தை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருவரும் சமுதாயப் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் கிராமங்களில் இரண்டாவது ஆகஸ்ட் 15 உதிக்கும் என்னும் மையக்கருத்தை வலியுறுத்தும் இந்நாவல் இலக்கியப் பீடப் பரிசை வென்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது

அய்க்கண் -இரண்டாவது ஆகஸ்ட் 15 நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்


அய்க்கண் -இரண்டாவது ஆகஸ்ட் 15






No comments:

Post a Comment