
ஆரம்பிகிறது கிறிஸ்தியன் முதலில் சந்திக்கும் பிரச்சனை அவ நம்பிக்கை.அவர் அவ நம்பிக்கை என்னும் குளத்தில் விழுந்து விடுகிறார் .நாமும் இதை சந்தித்து இருப்போம்.சிலர் அவநம்பிக்கை என்னும் குளத்தில் விழுந்து மூழ்கி போய் விடுகிறார்கள் சிலர் இந்த இடத்தில் இருந்தே தன் பழைய வாழ்விற்கு திரும்பி போய் விடுகிறார்கள் அதை தொடர்ந்து உலகஞானம்,சந்தேகம்,அவிவிசுவாசம் புகழ்ச்சி, முகஸ்துதி,சோம்பல்,மாயை,பயம்,ஆத்திரம்,வஞசகம்,எரிச்சல்,உலக ஆசைகள்,சின்றின்பம்,வெளிவேசம்,வீண்பெருமை,போன்ற ஒவ்வொரு பிரச்சனைகளை தாண்டி . விசுவாசம்,நம்பிக்கை,ஞானம்,துணிச்சல்,பொறுமை,விவேகம்,அன்பு,சமாதானம் போன்றவற்றின் உதவியுடன் தேவனிடத்தில் எப்படி ஐக்கியம் ஆவது என்று நமக்கு கற்று கொடுக்கிறது.
பாவ சுமையுடன் ஆரம்பிக்கும் கிறிஸ்தியானின் எப்படி மீதி மின்னூலை டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளவும் .குறிப்பு :இரண்டாவது பைபிள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அதிகமாக விற்பனையான, அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அருமையான சுவையான கதைப் புத்தகம். அனைத்து தரப்பினரும் வாசித்து, பயன் பெற மின்னூலாக இது உள்ளது
மோட்ச பயணம் -ஜான் பன்யனின் உலக புகழ் பெற்ற நூல் தமிழில்
No comments:
Post a Comment